18 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் அதிகரிப்பு...

நாட்டில், 18 மாநில நகர்ப்புற பகுதிகளில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் அதிகரிப்பு...
x
பாதுகாப்பு படையினர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் குறித்து உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நிதியை போல், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் தாக்கம் உள்ள மாநிலங்களுக்கும் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்