இஸ்லாம்பூர் சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க முழு அடைப்பு...

இஸ்லாம்பூரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மேற்குவங்கத்தில் பா.ஜ.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இஸ்லாம்பூர் சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க முழு அடைப்பு...
x
இஸ்லாம்பூரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மேற்குவங்கத்தில் பா.ஜ.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்மாநில தலைநகர் கொல்கத்தா, கூச்பிகார் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கூச்பிகார் பகுதியில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்