ஓவியங்கள் மூலமாக விழிப்புணர்வு : பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

கேரளாவில் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஓவியங்கள் மூலமாக விழிப்புணர்வு : பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
x
கேரளாவில் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பெரும் சேதங்களை சந்தித்த கேரளா, தற்போது அதிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இயற்கை சீற்றத்தை தடுப்பதற்கு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும் விதமாக, தங்களின் ஓவியங்களின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்