பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்றிரவு அங்குள்ள சுந்தர்லால் மருத்துவமனையில் இளம் மருத்துவர் மற்றும் நோயாளியின் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது.
இந்நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்