எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கொலை வழக்கு - மாவோயிஸ்ட்களின் புகைப்படம் வெளியீடு...

ஆந்திராவில் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ-வை சுட்டுக்கொன்ற 3 மாவோஸ்டுகளின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கொலை வழக்கு - மாவோயிஸ்ட்களின் புகைப்படம் வெளியீடு...
x
விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை, மாவோஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. ராகுல் சர்மா, மாவோயிஸ்ட்டுகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகளான அவர்கள் சீனுபாபு என்ற சுனில்,  காமேஸ்வரி, வெங்கட் ரவி சைதன்யா என்ற அருணா ஆகியோர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்