ஹிமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம் - ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் குலு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ஹிமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம் - ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு
x
* ஹிமாச்சல் பிரதேசத்தில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் குலு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன..

* இந்நிலையில், நாக்வைன் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இருவரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்