மின்சாரம் தாக்கியதில் 7 மீனவர்கள் பலி...

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கியதில் 7 மீனவர்கள் பலி...
x
அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள்  உயிரிழந்தனர். ரூப்போயி கிராமத்தில் உள்ள அந்த  குளத்தின் மேல் சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த 7 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்