மதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்

திருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.
மதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்
x
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் காசிம், பாபு சகோதர்கள். இவர்களின் தந்தை ஷேக் சின்ன மவுலானா பிரபலமான நாதஸ்வர வித்வான். தந்தையை குருவாக ஏற்று 7 வயதில் நாதஸ்வரம் கற்க தொடங்கினர். 17 வயதில் தனியாக நாதஸ்வரம் வாசித்த இந்த சகோதாரர்கள், தற்போது திருமலையின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்