மனைவி கண்முன்னே கணவர் படுகொலை : ஆணவக் கொலையா? போலீசார் சந்தேகம்

தெலங்கானாவில் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது
மனைவி கண்முன்னே கணவர் படுகொலை : ஆணவக் கொலையா? போலீசார் சந்தேகம்
x
தெலங்கானாவில் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு  மருத்துவமனைக்கு சென்றிருந்த பிரணாய் குமார் கொல்லப்பட்டுள்ளார். இருவேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்திருந்தனர். கொலையில் பெண் வீட்டாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்