இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆய்வு: சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு அனுமதி
இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள சீன நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள சீன நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு
உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2 நாட்களாக சீன நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 3 மாதம் நடைபெறவுள்ள இந்த ஆராய்ச்சியில், சீனக் கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே, சீனாவைச் சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story