இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆய்வு: சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு அனுமதி

இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள சீன நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆய்வு: சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு அனுமதி
x
இலங்கை கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளம் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள சீன நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு 
உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2 நாட்களாக சீன நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 3 மாதம் நடைபெறவுள்ள இந்த ஆராய்ச்சியில், சீனக் கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. 

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே, சீனாவைச் சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்