அமிர்தானந்த மடம் சார்பில் கேரளாவிற்கு ரூ.10 கோடி நிதியுதவி
அமிர்தானந்த மடம் சார்பில் கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அமிர்தானந்த மடம் சார்பில் கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. முகநூல் மூலம் ஒன்றிணைந்த அமெரிக்க வாழ் மலையாளிகள், சுமார் 9 கோடியே 88 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிதியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேற்று வழங்கினர். இதேபோல், நடிகர் நிவின்பாலி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
Next Story