புகார் அளிக்க வந்த மூதாட்டி மீது தாக்குதல் : சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ...

பஞ்சாப் மாநிலம் பத்தின்டாவில் மூதாட்டியை தாக்கிய 2 போலீசாரை காவல்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
புகார் அளிக்க வந்த மூதாட்டி மீது தாக்குதல் : சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ...
x
பஞ்சாப் மாநிலம், பத்தின்டாவில் மூதாட்டியை தாக்கிய 2 போலீசாரை காவல்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. புகார் அளிக்க வந்த மூதாட்டியிடம் 2 காவலர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளி விட்டனர். இதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து மூதாட்டியை தள்ளி விட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி, இருவரையும், பஞ்சாப் காவல்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்