கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்
x
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார். கேரளாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஹெல்காப்டரில் சென்றபடி வெள்ள சேதங்களை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்மூலா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல் காந்தியுடன் கேரள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிலதா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்