இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் உயிரிழப்பு

இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின், ஒரு வாரத்தில் உயிரிழந்தது.
இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் உயிரிழப்பு
x
இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின், ஒரு வாரத்தில் உயிரிழந்தது. சுதந்திர தினத்தன்று மும்பை வைகுலா உயிரியல் பூங்காவில் பென்குயின் ஒன்று பிறந்தது. இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்ற பெருமையை இது பெற்றது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக, பிறந்த ஒரு வாரத்தில் பென்குயின் உயிரிழந்தது. இது பூங்கா ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்