ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்

ஆறு, கால்வாய்களை தூர் வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்
x
ஆறு - கால்வாய்களை தூர் வாரினால், வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தென் மாநில அரசுகள், ஒற்றுமையாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்