ரக்‌ஷா பந்தன் விழா : பள்ளி மாணவிகள் ராணுவ வீரர்களுக்கு 'ராக்கி' கட்டி மகிழ்ச்சி

ரக்‌ஷா பந்தன் விழாவை யொட்டி, ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவிகள், ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
ரக்‌ஷா பந்தன் விழா : பள்ளி மாணவிகள் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ச்சி
x
ரக்‌ஷா பந்தன் விழாவை யொட்டி, ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவிகள், ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். மேற்கு வங்க மாநிலம் புல்பாரியில் உள்ள இந்திய, வங்க தேச எல்லையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் கைகளில் ராக்கியை கட்டிய மாணவிகள், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்