வாஜ்பாயின் அஸ்தி இன்று பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்படுகிறது.
வாஜ்பாயின் அஸ்தி இன்று பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அஸ்தி சேகரிக்கப்பட்டு கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாஜ்பாயின் அஸ்தி  இந்தியா முழுவதும் சுமார் 100 இடங்களில் கரைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 16 ஆறுகளில் அவரது அஸ்தி கரைக்கப்படுகிறது. இதேபால் கொல்கத்தா, பாட்னா, போபால் உள்ளிட்ட இடங்களில் இன்று அஸ்தி கரைக்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்