சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை...

சாலை விபத்தில் சிக்கி காயம் இன்றி உயிர் தப்பிய குழந்தை...
சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை...
x
கர்நாடகாவின் மேலமங்கலம் சூலூர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பெங்களுரூ நகருக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.  அப்போது முன்னாள் சென்ற பைக் மீது மோதியதில் இரு சக்கர வாகனம்,  சாலை தடுப்பில் மோதி கவிழந்தது. கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.  எனினும் பெட்ரோல் டாங்கில் அமர்ந்திருந்த குழந்தை புல்வெளியில் தூக்கி வீசப்பட்டதால்  காயம் இன்றி உயிர்தப்பியது. அந்த காட்சியை பார்ப்போம்...



Next Story

மேலும் செய்திகள்