ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
நாடு முழுவதும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர, நுழைவுத் தேர்வு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என்றும், பழைய முறையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story