சுதந்திர தினத்தை முன்னிட்டு 700கி.மீ மனித சங்கிலி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 700 கி.மீ மனித சங்கிலி உருவாக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 700கி.மீ மனித சங்கிலி
x
ராஜஸ்தான் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 700 கி.மீ மனித சங்கிலி உருவாக்கப்பட்டது. ஸ்ரீ கங்கா நகரிலிருந்து பார்மர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் உள்ளூர் மக்கள் அணிவகுத்து நின்றனர். 

சுதந்திர தின விழாவையொட்டி வித்தியாசமான முறையில் இடம் பெற்ற சாதனை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்