குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் உடலை, குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் சர்ச்சை
x
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உயிரிழந்த நபரின்  உடலை,  குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்துச் சென்ற  விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த உடல் ரயில் விபத்தில் உயிரிழந்த நபருடையது என்றும், அவர் யாரென்று விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே குப்பை வண்டியில், உடலை எடுத்துச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக விதிஷா மண்டல ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உதவி ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்