ஓடும் ரயிலில் இருந்து இறங்கி 3 பேர் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்

மும்பையில் மூன்று இளைஞர்கள் ரயில் நிலைய நடைமேடையில் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்.
ஓடும் ரயிலில் இருந்து இறங்கி 3 பேர் கிகி சேலஞ்ச் நடனமாடியுள்ளனர்
x
மும்பையில், மூன்று இளைஞர்கள்,ரயில் நிலைய நடைமேடையில் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர். இதனை,ஓடும் ரயிலில் இருந்து படம் பிடித்துள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதையடுத்து,அந்த மூன்று இளைஞர்களை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.நிஷாந்த் ஷா, துருவ் ஷா,ஷ்யாம் ஷர்மா என்ற அந்த 3 பேரும், ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இளைஞர்கள் மூன்று பேரும்,வாசை (Vasai)ரயில் நிலையத்தை மூன்று நாள் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.'கிகி சேலஞ்ச்'சாகசத்தில் பங்கேற்பவர்கள்,கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.

Next Story

மேலும் செய்திகள்