வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - மீட்பு பணி தீவிரம்

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - மீட்பு பணி தீவிரம்
x
கேரளாவில் கடந்த மூன்று தினங்களாக  கனமழை தொடர்கிறது. இடுக்கி, வயநாடு போன்ற 14 மாவட்டங்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .படகு ,ஹெலிகாப்டர் மூலம் கரையோர மக்கள்  மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு உணவு ,பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்