ஆக. 16 வரை திவ்ய தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் இன்று முதல் 16ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆக. 16 வரை திவ்ய தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
x
திருப்பதி கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் இன்று முதல் 16ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் முக்கிய நபர்களுக்கான சிறப்பு தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமலைக்கு நேராக வருபவர்களில், நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை மறுநாள் 28 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனவும்,16ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் 25 முதல் 35 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்