கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து : 15 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

ஆந்திர மாநிலத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து : 15 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
x
ஆந்திர மாநிலத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆளூர் கிராமம் அருகே இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த மேலும் 5 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட போது, அங்கிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து தீக்கிரையானது.

Next Story

மேலும் செய்திகள்