வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
162 viewsஎம்.எல்.ஏ. மறைந்தால், 2வது வேட்பாளருக்கு வாய்ப்புண்டா ? - ரவிச்சந்திரன், வழக்கறிஞர்
44 viewsஇதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
125 viewsதேர்தலில் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்
77 viewsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
5 viewsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.
11 viewsதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
6 viewsஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், சக்கரங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
34 viewsபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
46 viewsநாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது.
6 views