அரசு பள்ளியை தரைமட்டமாக்கிய மாவோயிஸ்ட்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியை மாவோயிஸ்ட்கள் தரைமட்டமாக்கியதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அரசு பள்ளியை தரைமட்டமாக்கிய மாவோயிஸ்ட்கள்
x
ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியை மாவோயிஸ்ட்கள் தரைமட்டமாக்கியதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதிய அறைகள் இல்லாததால் 1, 2 மற்றும் 6 வகுப்பு மாணவர்கள் ஒரே அறையில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்