ஊசியில் நுழையும் பட்டுசேலை - காணிக்கையாக வழங்கிய கைத்தறி நெசவாளர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கைத்தறி நெசவாளர் விஜய்சுவாமி என்பவர் தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
ஊசியில் நுழையும் பட்டுசேலை - காணிக்கையாக வழங்கிய கைத்தறி நெசவாளர்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கைத்தறி நெசவாளர் விஜய்சுவாமி என்பவர் தரிசனம் செய்ய சென்றுள்ளார். தரிசனத்திற்கு பின்னர் தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்த அவர்,தாம் நெய்து கொண்டு வந்த மெல்லிய பட்டு சேலையை காணிக்கையாக வழங்கினார்.சுமார் 15 நாட்களில் உருவாக்கப்பட்ட அந்த பட்டு சேலை ஊசிக்குள் நுழையும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்