வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் 12,000 மாணவர்கள் சாதனை

சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர்.
வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் 12,000 மாணவர்கள் சாதனை
x
வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் ஒரு மணி நேரம், மாணவ மாணவிகள், புத்தகத்தை வாசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்