ராகுல்காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு
இந்த சந்திப்பின் புகைப்படத்தை டுவிட்டர் வலைப்பக்கத்தில் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்
* 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, புதுடெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.
* இந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.
* இந்தியா - பூடான் இடையேயான உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story