துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதால் ரவுடி ஆனந்தனை சுட நேர்ந்ததாக காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
x
காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதால் ரவுடி ஆனந்தனை சுட நேர்ந்ததாக காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் தெரிவித்துள்ளளார். 

* 4 பேர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர் 

* வாக்கி டாக்கி எடுத்து தருவதற்காக ஒருவர் அழைத்து செல்லப்பட்டார் 

* அப்போது திடீரென போலீசார் மீது அவர் தாக்குதல் நடத்தினார் 

* அதனால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது 

Next Story

மேலும் செய்திகள்