ஈரோட்டில் கோயில் அருகேயுள்ள கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை

50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கடைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
ஈரோட்டில் கோயில் அருகேயுள்ள கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை
x
ஈரோட்டில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மற்றும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் மதில் சுவர் அருகே 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கடைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், தங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்