காவிரி விவகாரம்: "ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்" - திருமாவளவன்

கர்நாடக அரசு எவ்வித தாமதமும் செய்யாமல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
காவிரி விவகாரம்: ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
x
கர்நாடக அரசு எவ்வித தாமதமும் செய்யாமல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக நீர்பிடிப் பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமாக மழைபெய்து வரும் நிலையில் தமிழகத்துக்கான தண்ணீரைத் தயக்கமின்றி அளித்து கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் சுமூகமான சூழலை உருவாக்கித் தர கர்நாடக முதலமைச்சர் முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்