"காவிரி அறிவிப்பு, நல்ல செய்தி" - முதலமைச்சர் பெருமிதம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் காவிரி ஆணைய உத்தரவுக்கு முதலமைச்சர் வரவேற்பு...
காவிரி அறிவிப்பு, நல்ல செய்தி - முதலமைச்சர் பெருமிதம்
x
தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு, காவிரி ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், மகிழ்ச்சியை வெளியிட்ட முதலமைச்சர், இது வரலாற்று சாதனை என பெருமிதம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்