துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக் கூடாது? - தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி

துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும்
துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக் கூடாது? - தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி
x
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

* இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, துப்பாக்கி சூடு  தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றக் கூடாது? - என தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார். 

* இதையடுத்து, ஜூலை 9ம் தேதிக்குள்  தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

* மேலும், துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்

* துப்பாக்கி சூடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள வழக்குகளை சென்னைக்கு மாற்ற முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்