வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ

"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ
x
மாணவர்கள், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க பொதுத்துறை வங்கி ஒன்று தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்துள்ளது. இவர்கள் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாகவும், இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். எனவே எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை வங்கிகள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்