தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் - சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழக காவல்துறை, மாநிலம் முழுவதும் இன்று ஏற்பாடு செய்துள்ள ரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரெத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் காவல் துறை சார்பில் நடைபெறும் ரத்த தான முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
* ரத்த தான முகாமில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு..
Next Story