திருச்சியில் சிறுமி கர்ப்பம் - அரசு பேருந்து டிரைவர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய, அரசு பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர், ''போக்சோ'' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சியில் சிறுமி கர்ப்பம் - அரசு பேருந்து டிரைவர் கைது
x
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாளசிராமணி கிராமத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய, அரசு பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர்,  ''போக்சோ'' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வளசிராமணி கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சின்னையா என்பவர் கர்ப்பமாக்கியுள்ளார். இதனை   அறிந்த பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சின்னையாவை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்