தபால்துறையில் சிறந்த செயல்பாட்டிற்கு முதல் பரிசு - வேலூர் மண்டலம் சாதனை

கடந்த ஆண்டிற்கான வருவாயில் 2.41 கோடி ரூபாய் பெற்று வேலூர் மாநிலம் இரண்டாம் இடைத்தை பிடித்துள்ளது.
தபால்துறையில் சிறந்த செயல்பாட்டிற்கு முதல் பரிசு - வேலூர் மண்டலம் சாதனை
x
தமிழகத்தில் தபால் துறையில் சிறந்த செயல்பாட்டிற்கான முதல் பரிசை வேலூர் கோட்டம் கைப்பற்றியுள்ளது.  கடந்த ஆண்டிற்கான வருவாயில் 2.41 கோடி ரூபாய் பெற்று வேலூர் மாநிலம் இரண்டாம் இடைத்தை பிடித்துள்ளது. இதில் தாம்பரம் முதல் இடத்தை கைபற்றியது. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், சிறு சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல சேவை திட்டங்களுடன் அடுத்த ஆண்டு உலக அளவில் பார்சல் சேவை திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இருப்பதாக வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்