நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
x
"நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்"



நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற பசுமை வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பன்னீர்செல்வம், கடந்த நான்கு ஆண்டுகளில், அண்டை மாநிலங்களில் இருந்து போதிய அளவு தண்ணீர் கிடைக்காத போதும், நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். ஜெயலலிதாவைப் போலவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்