"வேல்முருகனை கைது செய்ய இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
வேல்முருகனை கைது செய்ய இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்