அதிவேகமாக வந்த கார் மோதியதில், 5 பேர் படுகாயம்

அதிவேகமாக வந்த கார் மோதியதில், 5 பேர் படுகாயம்
அதிவேகமாக வந்த கார் மோதியதில், 5 பேர் படுகாயம்
x
மும்பையின் தாராவி பகுதியில் அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனங்களில் மோதியதுடன், நடைபாதையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்