காளியம்மன் கோவிலில் தொடர் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை, காளியம்மன் கோவிலில் தொடர் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காளியம்மன் கோவிலில் தொடர் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ந்  தேதி  கோவில் வெளியே உள்ள உண்டியலை உடைக்கும் முயற்சியில் மர்ம நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் .  இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்  பேரில்  போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு மர்ம நபர்களை தேடும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்