புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்
புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்
x
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த ஏலம் நாளை வரை நடைபெற உள்ளது. புதுச்சேரி பகுதியில் 86 சாராயக்கடைகளும், 63 கள்ளுகடைகளும் ஏலத்தில் விடப்பட உள்ளன. காரைக்கால் பகுதியில் 25 சாராயக்கடைகளும் 26 கள்ளுகடைகளும் ஏலம் விடப்படுகிறது. கடந்த அண்டு ஏலத்தில் 90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 100 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்