பேருந்து மேற்கூரை மீது பயணம், கூச்சலிட்ட கல்லூரி மாணவர்கள்...
சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.
சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.
"கல்லூரி மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்" - கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர்
கல்லூரி மாணவர்கள் வன்முறை பாதைக்கு செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக, சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
Next Story