கோவை குற்றாலம் அருவியில் 10 வது நாளாக நீடிக்கும் தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்ற​ம்

கோவை குற்றாலம் அருவியில் 10 வது நாளாக நீடிக்கும் தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்ற​ம்
கோவை குற்றாலம் அருவியில் 10 வது நாளாக நீடிக்கும் தடை -  சுற்றுலா பயணிகள் ஏமாற்ற​ம்
x
கோவை சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவிலும் பலத்த மழை பெய்துவருவதால், சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.. இதன்காரணமாக, கோவையின் முக்கிய சுற்றுலா தளமான கோவை குற்றாலத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க்கப்பட்டுள்ளது. பத்து நாட்களாக தொடரும் தடையால், சுற்றுலா பயணிகள் ஏமாற்ற​ம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்