கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த தேமானூர் பகுதியை சேர்ந்த தேசிய வாள் சண்டை வீரர் டேவிட் ராஜ்.நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கடைகளை மூடுவது தொடர்பான மனுவை கொடுக்க வந்தார். அப்போது அரசு புதிதாக 800 மதுக்கடைகளை திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்