ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு உணவு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்களை நேரம் தவறாமல் இயக்க நடவடிக்கை, தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு உணவு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு உணவு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்
x
ரயில்களை நேரம் தவறாமல் இயக்கத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ரயில்களை சரியான நேரத்துக்கு இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தாமதமாக ரயில்கள் புறப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு உணவு மற்றும்  தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்