காரை சுத்தம் செய்தபோது நிகழ்ந்த பரிதாபம்,எதிர்பாராத விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை

காரை சுத்தம் செய்தபோது நிகழ்ந்த பரிதாபம்,எதிர்பாராத விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை
காரை சுத்தம் செய்தபோது நிகழ்ந்த பரிதாபம்,எதிர்பாராத விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை
x
நாகர்கோவில் அருகே நைனார்புதூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பின்னோக்கி சென்றதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜெகனின் 2 வயது மகன் லக்சன், வண்டி சக்கரத்தில் சிக்கினான். படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான் 


Next Story

மேலும் செய்திகள்