நீட்" தேர்வில் தோல்வி எதிரொலி : திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை
'நீட்' தேர்வில் தோல்வி எதிரொலி : பிரதீபாவை தொடர்ந்து, மற்றொரு மாணவியும் சோக முடிவு
விழுப்புரம் மாணவி பிரதீபாவை தொடர்ந்து, நீட் தேர்வில் தோல்வியடைந்த திருச்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

